பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்

பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'

பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200
மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்வழங்கப்பட்டு உள்ளதால்மாணவர்களும்ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

  இது தொடர்பாகஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல்பிளஸ் 1 மாணவர்களுக்குபொதுத் தேர்வு கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் எனமொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படிஒவ்வொரு பாடத்துக்கும், 100மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும்.




ஆனால்தற்போது பள்ளிகளில் சேர்ந்தபிளஸ் மாணவர்களுக்குஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கானவினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 100 மதிப்பெண்களுக்கு தயாராவதா; 200மதிப்பெண்களுக்கு தயாராவதாவினாக்களின் வகை என்ன எனஎந்த விபரமும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment

🅱️🔥 *Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்.*

பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்க...